tag:blogger.com,1999:blog-5204438385489750788.post5359344659723247315..comments2023-08-12T11:43:44.704+08:00Comments on HONGKONG TAMIL: "மணம்" எனும் தமிழ் சொல்HK Arunhttp://www.blogger.com/profile/03397742435412980977noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5204438385489750788.post-49983177312671280652008-03-08T21:42:00.000+08:002008-03-08T21:42:00.000+08:00வருகைக்கு மிக்க நன்றி அக்கா.மேலும் பலக் கருத்துக்க...வருகைக்கு மிக்க நன்றி அக்கா.<BR/><BR/>மேலும் பலக் கருத்துக்களை கூறியுள்ளீர்கள்.<BR/><BR/>//மணம் என்று சொன்னால் மணக்குது என்ற சொல்லால் துர் நாற்றம் என்பதையே குறிக்கிறார்கள்//<BR/><BR/>ஆம் இது பொதுவாக யாழ்ப்பாணத்தில் எல்லா இடங்களிலும் உது போன்றே பாவிக்கப்படுகின்றது.HK Arunhttps://www.blogger.com/profile/03397742435412980977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5204438385489750788.post-28267196147306890992008-03-08T07:24:00.000+08:002008-03-08T07:24:00.000+08:00அருண்இப்படி எம்மிடம் பல சொற்கள் இருக்கின்றன. மொழிய...அருண்<BR/><BR/>இப்படி எம்மிடம் பல சொற்கள் இருக்கின்றன. <BR/>மொழியைப் <B>பேசுவதில்</B> பேதம் இருப்பது போல சில சில இடங்களில் சில சொற்களைப் பிரயோகிக்கும் விதத்திலும் பேதம் இருக்கிறது.<BR/>நான் வாழ்ந்த இடத்தில் (பருத்தித்துறை, புலோலி மேற்கு) மணம் என்று சொன்னால் மணக்குது என்ற சொல்லால் துர் நாற்றம் என்பதையே குறிக்கிறார்கள். கூடாத மணத்தைத்தான் மணக்குது, சரியான மணம் என்பார்கள். அளவுக்கதிகமாக மணந்தால் நாறுது என்பார்கள். நானும் அப்படித்தான் சொல்வேன். <BR/>நல்லதாக இருந்தால் நல்ல வாசம் என்போம். <BR/><BR/>இதே நேரம் நல்ல மணம், குணத்தோடை கறி அருமையாக இருக்கிறது என்றும் சொல்வார்கள். <BR/><BR/>நான் புலோலி மேற்கு. எனது கணவர் புலோலி கிழக்கு. <BR/>எனது வீட்டு சில தமிழ் சொற்களுக்கும், அவர்கள் வீட்டு சில தமிழ் சொற்களுக்கும் இடையிலேயே வித்தியாசங்கள் இருக்கின்றன.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5204438385489750788.post-87884609517842889662008-02-16T08:21:00.000+08:002008-02-16T08:21:00.000+08:00பெயரிலி,வசந்தன் இருவரதும் வருகைக்கும் கருத்துக்களு...பெயரிலி,<BR/>வசந்தன் இருவரதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!HK Arunhttps://www.blogger.com/profile/03397742435412980977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5204438385489750788.post-61827080052965351892008-02-15T10:22:00.000+08:002008-02-15T10:22:00.000+08:00இறுதியாக நீங்கள் சொல்லியிருப்பதே சரியெனப் படுகிறத...இறுதியாக நீங்கள் சொல்லியிருப்பதே சரியெனப் படுகிறது.<BR/><BR/>அதுபோல் பெயரிலி சொன்னமாதிரி நாற்றம் என்பதும் பொதுவான சொல்லே; ஆனால் இன்று அதை கெட்ட மணம் என்ற பொருளிற்றான் பயன்படுத்துகிறோம்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5204438385489750788.post-46647573360158100712008-02-15T07:13:00.000+08:002008-02-15T07:13:00.000+08:00நாற்றம் என்றாலும் மொழியடிப்படையிலே -நறுமணம்/துர்மண...நாற்றம் என்றாலும் மொழியடிப்படையிலே -நறுமணம்/துர்மணம் வேறுபிரிக்காத -மணம் என்பதுதானே :-)<BR/>பயன்பாட்டிலே அப்படியாவிருக்கிறது?-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com