முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Saturday, May 31, 2008

எம்மொழி செம்மொழி "கவிமாலை"

இன்று 2008 மே 30-ஆம் நாள் ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத்தினரால் ஒழுங்குச் செய்யப்பட்ட "கவிமாலை" நிகழ்வு இந்தியா கிளப், கிங்ஸ் பார்க், கவ்லூனில் இடம்பெறுகின்றது. அந்நிய சூழலில் நடாத்தப்படும் இதுப்போன்ற தமிழ்மொழி தொடர்பான நிகழ்வுகள் மனதிற்கு எத்தனை நிறைவைத் தருகின்றன!

No comments: