கிட்டத்தட்ட 80 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு யாஹூ குழுமம் ஒன்றையும் இவர்கள் நடாத்தி வருவதை அறிய முடிகின்றது.
இலக்கிய வெள்ளி
--------------------------------------------------------------------------

இந்நூலின் தொகுப்பாசிரியரும் இலக்கியவட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு.மு இராமனாதன் நிழல்படத்தின் இடது பக்கம் நிற்கிறார்.
அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்
--------------------------------------------------------------------------

திரு.வி. கலியாணசுந்தரனார்( 1883 - 1953) [திரு.வி.க]
வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872 - 1936) [வ. உ.சி]
தேவநேயப் பாவாணர் (1902 - 1982)
வை மு கோதைநாயகி அம்மாள்( 1901-1960)
சி. சு.செல்லப்பா (1912-1998)
ஆ.இரா. வேங்கடாசலபதி(1967)
மேற்குறிப்பிட்ட அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் குறித்த பதிவுகளே அவைகளாகும்.
ஹொங்கொங் இலக்கிய வட்டத்தினரால் நடாத்தப்படும் இதுப்போன்ற, தமிழ் மொழி சார்ந்த முன்னெடுப்புக்கள் உண்மையில் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகவே இருக்கின்றது. இன்று உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் எம் தமிழர்கள் மத்தியில் தாய் மொழி மறந்து, தமிழ் மொழி சிதைந்து வரும் நிலையில் இதுப்போன்ற நிகழ்வுகள் பாராட்டுக் குறியவைகளாகும்.
வெளியிணைப்பு
--------------------------------------------------------------------------
மேலும் தகவல்களுக்கு "ஹொங்கொங் இலக்கிய வட்டம்" தளத்திற்கு செல்லுங்கள்.
http://www.ilakkyavattam.com/
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
No comments:
Post a Comment